'திரு'வின் கிறுக்கல்கள்
Monday, July 5, 2010
குயிலின் ஓசையும்
காகத்தின் ஓசையாய்,
மண் வாசனையும்
பிண வாசனையாய்,
சிறு துளி மழையும்
பேரு வெள்ளமாய்,
அழகிய வானவில்லும்
வலுவிழந்த வில்லாய்.....
"உந்தன் பிரிவினால் "
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment