என் விட்டுக்
கண்ணாடிகளும்
சந்தோசமாய் இருக்கிறது
சமிப காலமாய்
என்னை போல...
"உன்னில் என்னை காண்பதனால் "
Monday, May 17, 2010
Wednesday, May 12, 2010
Monday, May 10, 2010
கடற்கரை
வண்ண வண்ணமாய்
கூட்டங்கள்,
கவலையை மறந்திட சிலபேர்
மகிழ்ச்சியை பங்கிட சிலபேர்
குடும்பத்துடன் சிலபேர்
குடும்பங்கள் ஆகப்போகிற சிலபேர்
நண்பர்களுடன் சிலபேர் என
உன்னை நோக்கி தினமும்...
எங்கே உனது தொடக்கம்,
எங்கே உனது முடிவு என
அறிந்தவர் யாவருமிழர்...
உனது பரந்த விரிந்த எல்லையைப் போலவே
உந்தன் மனதோ ?
உன்னை நோக்கி வருமனைவருக்கும்
சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிறாயே,
யார் கற்றுக் கொடுத்தது
தாயா, தந்தையா அல்ல மூததையாரா
உனக்கு,
உனைகாணவரும் எம்மக்களுக்கும் சொல்லிகுடு
அந்த ரகசியத்தை,,
எப்படி அனைவரையும் சந்தோசமாய்
வைத்துக்கொள்வது என்று.....
உன்வருகைக்காக
என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்...
அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன்
தெருமுனையில் உன்வருகைக்காக ...
யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,
திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது
"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."
எந்தன் கவிதைகளும்...
அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன்
தெருமுனையில் உன்வருகைக்காக ...
யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,
திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது
"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."
Friday, May 7, 2010
அக்னி வெயில்
அழகே
உனக்கென்ன
விடுமுறையில் சென்றுவிட்டாய்
சூரியனும் கோபம் கொண்டு
சுட்டெரிக்குதடி
உன்னைக் காணமல்
" அக்னி வெயி்லாய் "
உனக்கென்ன
விடுமுறையில் சென்றுவிட்டாய்
சூரியனும் கோபம் கொண்டு
சுட்டெரிக்குதடி
உன்னைக் காணமல்
" அக்னி வெயி்லாய் "
வலி
80 கிலோ எடையை
சாதரணமாக தூக்கும்
சுமை தூக்குபனுக்கு
ஏனோ வலித்தது
8 கிராம் தங்கத்தை தூக்கி
வாங்கியபோது....
சாதரணமாக தூக்கும்
சுமை தூக்குபனுக்கு
ஏனோ வலித்தது
8 கிராம் தங்கத்தை தூக்கி
வாங்கியபோது....
நினைவுகள்
பகலுக்கு- ஒற்றை சூரியன்
இரவுக்கு - ஒற்றை நிலவு
எனக்கு - உந்தன் ஒருத்தியின்
நினைவுகள் ......
இரவுக்கு - ஒற்றை நிலவு
எனக்கு - உந்தன் ஒருத்தியின்
நினைவுகள் ......
அழகிய இடம்
உலகில் மிக உயரமான இடம்
எது என்றாய்,
எவரெஸ்ட் என்றேன்..
அழகான நதி நைல் நதி என்றேன்,
அழகிய இடம் எது என்றாய்,
அமைதியாய் பார்த்தேன்
நீ வாழ்ந்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தை......
எது என்றாய்,
எவரெஸ்ட் என்றேன்..
அழகான நதி நைல் நதி என்றேன்,
அழகிய இடம் எது என்றாய்,
அமைதியாய் பார்த்தேன்
நீ வாழ்ந்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தை......
Subscribe to:
Posts (Atom)