Wednesday, April 28, 2010
முரண்பாடு
"கடவுள் இல்லை"
என்கிற பேச்சுப் போட்டியில்
முதல் பரிசை
வாங்கியவுடன்
நன்றிக் கடனாக
தேங்காய் உடைத்தான்
மாணவன்,
"கடவுளுக்கு".
சித்திரை நிலவு
தெளிவற்ற நீரில்
தெளிவாய்
தெரிந்தது
உந்தன் பிம்பம்...
சிரித்த முகத்துடன்
சித்திரை நிலவாய்
வானத்தில் நீ.....
தெளிவாய்
தெரிந்தது
உந்தன் பிம்பம்...
சிரித்த முகத்துடன்
சித்திரை நிலவாய்
வானத்தில் நீ.....
Monday, April 26, 2010
Thursday, April 22, 2010
உனது வாழ்க்கையில்
எப்படி இருக்க வேண்டும்
என்று கேட்டாய் அன்று நீ,
என்றுமே சிரித்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்றேன் நான்...
நான் இருக்கும் போது அது
கண்டிப்பாக நடக்கும் என்றாய் நீ...
அப்பொழுது புரியவில்லை,
இப்பொழுதுதான் புரிகிறது....
பைத்தியக்காரனாய் சிரித்துக்கொண்டு
அலைகிறேன் சாலையில் நான்,
லண்டனில் சந்தோசமாய் வேருஒருவனுடன் நீ....
எப்படி இருக்க வேண்டும்
என்று கேட்டாய் அன்று நீ,
என்றுமே சிரித்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்றேன் நான்...
நான் இருக்கும் போது அது
கண்டிப்பாக நடக்கும் என்றாய் நீ...
அப்பொழுது புரியவில்லை,
இப்பொழுதுதான் புரிகிறது....
பைத்தியக்காரனாய் சிரித்துக்கொண்டு
அலைகிறேன் சாலையில் நான்,
லண்டனில் சந்தோசமாய் வேருஒருவனுடன் நீ....
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
அவளுக்கு என்னாச்சு என்று
எனக்கு தெரியவில்லை,
சுட்டரிக்கும் வெயிலையும்,
கடும் பனியிலும் சுற்றித் திரிந்த
பல நாட்களில் ஒரு முறைக் கூட
திரும்பி பார்க்காதவள்,
இன்று என்னைப் பார்த்ததுடன்
சிரிக்கிறாள் ,
நெஞ்சினில் சாய்ந்துக்கொண்டு
ஏதேதோ பேசுகிறாள்,
சாதம் ஊட்டி விடுகிறாள்,
மதியவேளையில் படத்திற்கு
அழைத்து செல்கிறாள்,
மாலை நேரத்தில் கடற்க்கரையில்
எனது இருக் கைகளையும்
பிடித்துகொண்டு செல்கிறாள்....
இந்த சந்தோஷத்தில் அவளது மடியில்
நான் அப்படியே உறங்கி கொண்டிடிருந்த பொழுது
"சனியனே கல்லூரிக்கு கூட போகாமல் இவ்வளவு
நேரம் தூக்கமா "
என்று நண்பன் திட்டி எழுப்பும் போதுதான்
தெரிந்தது "
இவை அனைத்தும் கனவு என்று".......
எனக்கு தெரியவில்லை,
சுட்டரிக்கும் வெயிலையும்,
கடும் பனியிலும் சுற்றித் திரிந்த
பல நாட்களில் ஒரு முறைக் கூட
திரும்பி பார்க்காதவள்,
இன்று என்னைப் பார்த்ததுடன்
சிரிக்கிறாள் ,
நெஞ்சினில் சாய்ந்துக்கொண்டு
ஏதேதோ பேசுகிறாள்,
சாதம் ஊட்டி விடுகிறாள்,
மதியவேளையில் படத்திற்கு
அழைத்து செல்கிறாள்,
மாலை நேரத்தில் கடற்க்கரையில்
எனது இருக் கைகளையும்
பிடித்துகொண்டு செல்கிறாள்....
இந்த சந்தோஷத்தில் அவளது மடியில்
நான் அப்படியே உறங்கி கொண்டிடிருந்த பொழுது
"சனியனே கல்லூரிக்கு கூட போகாமல் இவ்வளவு
நேரம் தூக்கமா "
என்று நண்பன் திட்டி எழுப்பும் போதுதான்
தெரிந்தது "
இவை அனைத்தும் கனவு என்று".......
Sunday, April 18, 2010
குயில் அழகுதான்
கூவும்பொழுது
மயில் அழகுதான்
தோகை விரித்து ஆடும்பொழுது
மேகம் அழகு தான்
மழையாய் பேயும்பொழுது
அந்த மழையும் அழகுதான்
அளவாக பெய்யும் பொழுது
நிலவு அழகுதான்
இரவினில் தோன்றும்பொழுது
சூரியன் அழகுதான்
மாலையில் மறையும்பொழுது
இறைவன் அழகுதான்
நாம் கேட்பதைக் கொடுக்கும் பொழுது
அதைபோல் மாணவர்களே
நீங்களும் இந்த உலகத்திற்கு அழகுதான்
சாதிக்கும் பொழுது........
கூவும்பொழுது
மயில் அழகுதான்
தோகை விரித்து ஆடும்பொழுது
மேகம் அழகு தான்
மழையாய் பேயும்பொழுது
அந்த மழையும் அழகுதான்
அளவாக பெய்யும் பொழுது
நிலவு அழகுதான்
இரவினில் தோன்றும்பொழுது
சூரியன் அழகுதான்
மாலையில் மறையும்பொழுது
இறைவன் அழகுதான்
நாம் கேட்பதைக் கொடுக்கும் பொழுது
அதைபோல் மாணவர்களே
நீங்களும் இந்த உலகத்திற்கு அழகுதான்
சாதிக்கும் பொழுது........
Saturday, April 17, 2010
அப்படியா ?
ஆண்கள் எல்லோரும்
ஒருவருக்கொருவர்
சண்டையிட்டுகொண்டும்,
தாடியுடனும் அலைந்துகொண்டு
இருக்கிறார்கலாம் தேவலோகத்தில் ......
பாவம்
என்னவள் அங்கேயூம்
சென்று இருப்பால் போல........
ஒருவருக்கொருவர்
சண்டையிட்டுகொண்டும்,
தாடியுடனும் அலைந்துகொண்டு
இருக்கிறார்கலாம் தேவலோகத்தில் ......
பாவம்
என்னவள் அங்கேயூம்
சென்று இருப்பால் போல........
Thursday, April 15, 2010
ஆசை
கடவுள் ஓர் முட்டாள்
காதல் என்பது
முட்டாள்களின் செயல் என்றால்
கடவுளும் ஓர் முட்டாள் தான்...
ஆம் இந்து மதத்தில்
சிவபெருமான்- பார்வதி
விஷ்ணு - லட்சுமி
முருகன்-தெய்வானை, வள்ளி
காதலளித்து தானே திருமணம் செய்தார்கள்....
முட்டாள்களின் செயல் என்றால்
கடவுளும் ஓர் முட்டாள் தான்...
ஆம் இந்து மதத்தில்
சிவபெருமான்- பார்வதி
விஷ்ணு - லட்சுமி
முருகன்-தெய்வானை, வள்ளி
காதலளித்து தானே திருமணம் செய்தார்கள்....
Tuesday, April 13, 2010
who is big?
நிலவும் சூரியனும் என்பார்கள்...
அந்த நிலவின் பார்வையோ குளிர்ச்சி
சூரியனின் பார்வையோ வெப்பம்
மட்டுமே...
மட்டுமே...
ஆனால் பெண்ணே
சில சமயம் குளிர்ச்சியான பார்வையும்
சில சமயம் வெப்பமான பார்வையும்
கொடுக்கும் உன்னை
என்னவென்று சொல்வது....?
அநியாயம்
நீ எனக்கு எதிரியும் அல்ல
நான் உனக்கு விரோதியும் அல்ல
பின்பு ஏன் தொட்ட உடன்
உயிரை பறித்துக்கொள்கிறாய்
" மின்சாரமே "
நான் உனக்கு விரோதியும் அல்ல
பின்பு ஏன் தொட்ட உடன்
உயிரை பறித்துக்கொள்கிறாய்
" மின்சாரமே "
Saturday, April 10, 2010
பிறப்பா- இறப்பா
அன்று நீ
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
சிரிக்க செய்தாய்,
ஆனால்
எதிரியையோ அழுதிட செய்தாய்.....
இன்று இவன்
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
மட்டுமின்றி
எதிரியையும் அழுதிட செய்தான்
" மரணத்தின் வலியே பெரியது "
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
சிரிக்க செய்தாய்,
ஆனால்
எதிரியையோ அழுதிட செய்தாய்.....
இன்று இவன்
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
மட்டுமின்றி
எதிரியையும் அழுதிட செய்தான்
" மரணத்தின் வலியே பெரியது "
தொலைந்துபோன உறக்கம
எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
என் வாழ்வினில்
நீ வேண்டாம் வேண்டாம்
என்றபொழுது வந்தாய்
சாதிக்கும் பொழுது
சாதிப்பதை தடுத்து சென்று விட்டாய்
இன்றோ
நீ வேண்டும் என்கிறேன்
வாழ்வினில்
வராமல் போகின்றாயே
என் தொலைந்துபோன உறக்கமே.....
எப்படி இருக்கிறாய்
என் வாழ்வினில்
நீ வேண்டாம் வேண்டாம்
என்றபொழுது வந்தாய்
சாதிக்கும் பொழுது
சாதிப்பதை தடுத்து சென்று விட்டாய்
இன்றோ
நீ வேண்டும் என்கிறேன்
வாழ்வினில்
வராமல் போகின்றாயே
என் தொலைந்துபோன உறக்கமே.....
Tuesday, April 6, 2010
பேராசை
பட்டாம்பூச்சியூம்
தனது ஆயுட்காலத்தை
நீட்டிக்க வேண்டி இறைவனிடம் கேட்டது,
அவளின் முகத்தை காண
சில நாட்கள் போதாது என்று....
தற்கொலை
எந்தன் இதயத்தில்
என்னவள் உறங்குகிறாள்
என்று
எந்தன் இதயம்
துடிக்காமல் நின்றதன் விளைவு
" தற்கொலை "
என்னவள் உறங்குகிறாள்
என்று
எந்தன் இதயம்
துடிக்காமல் நின்றதன் விளைவு
" தற்கொலை "
அவதாரம்
கடவுள் இராமரின் அவதாரம் பத்து,
பூமியில் நீ இருப்பது தெரிந்து இருந்தால்
பதினோராவது அவதாரம் எடுத்திருப்பார்
அது உன்னை அழிக்க அல்ல,
உன்னை அடைய....(உன்னுடன் வாழ)
பூமியில் நீ இருப்பது தெரிந்து இருந்தால்
பதினோராவது அவதாரம் எடுத்திருப்பார்
அது உன்னை அழிக்க அல்ல,
உன்னை அடைய....(உன்னுடன் வாழ)
ஓளி விளக்கு
நீ எனது பெற்றோரும் அல்ல
எனது உடன் பிறப்பும் அல்ல
ஏன் இரத்த பந்தமும் அல்ல
இருப்பினும்
உன்னையே சுட்டெறித்துக கொண்டு
என் வீட்டீற்கு மட்டுமின்றி
என் வாழ்விற்கும் வெளிச்சம் கொடுத்த நீ
என் வீட்டின் மின் விளக்கல்ல
எனது வாழ்வின் " ஓளி விளக்கு"
எனது உடன் பிறப்பும் அல்ல
ஏன் இரத்த பந்தமும் அல்ல
இருப்பினும்
உன்னையே சுட்டெறித்துக கொண்டு
என் வீட்டீற்கு மட்டுமின்றி
என் வாழ்விற்கும் வெளிச்சம் கொடுத்த நீ
என் வீட்டின் மின் விளக்கல்ல
எனது வாழ்வின் " ஓளி விளக்கு"
Monday, April 5, 2010
அதிசியப்பிறவி
நானும் ஓர்
அதிசியப்பிறவி தான்,
எந்தன் இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டு
இதயமின்றி உயிர் வாழ்கின்றனே.....
அதிசியப்பிறவி தான்,
எந்தன் இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டு
இதயமின்றி உயிர் வாழ்கின்றனே.....
ஆயுள்தண்டனை
கல்லூரிக் காலங்களில் சரியாக
கல்லூரிக்கு செல்லதலால்,
ஆயுள்தண்டனையாய் கிடைத்தது
காலம் முழுவதும்
கல்லூரியிலே பணி செய்யும
பேராசரியர் பணி....
கல்லூரிக்கு செல்லதலால்,
ஆயுள்தண்டனையாய் கிடைத்தது
காலம் முழுவதும்
கல்லூரியிலே பணி செய்யும
பேராசரியர் பணி....
Subscribe to:
Posts (Atom)