பின்னோக்கி பார்க்கிறேன்..
நான் எழுதும்
கிறுக்கல்களைக் கண்டு
சிரிக்க சில நண்பர்கள்
ரசிக்க சில நண்பர்கள்
சிந்திக்க சில நண்பர்கள்
சீண்டிட சில நண்பர்கள்
என வேடதாங்கள் பறவையாய் இருந்தேன் ..
முன்னோக்கி பார்கிறேன்
இவர்கள் யாருமின்றி
சோலைவானத்திலும்
பாலைவனத்தில் இருப்பதுபோல்......
No comments:
Post a Comment