'திரு'வின் கிறுக்கல்கள்
Friday, May 7, 2010
அழகிய இடம்
உலகில் மிக உயரமான இடம்
எது என்றாய்,
எவரெஸ்ட் என்றேன்..
அழகான நதி நைல் நதி என்றேன்,
அழகிய இடம் எது என்றாய்,
அமைதியாய் பார்த்தேன்
நீ வாழ்ந்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தை......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment