என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்...
அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன்
தெருமுனையில் உன்வருகைக்காக ...
யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,
திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது
"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."
Nice lines.......... experience pola
ReplyDeleteyes...
ReplyDelete