Monday, May 10, 2010

உன்வருகைக்காக

என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்...

அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன் 
தெருமுனையில் உன்வருகைக்காக ...

யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,

திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது

"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."

2 comments: