Tuesday, April 6, 2010

தற்கொலை

எந்தன் இதயத்தில்
என்னவள் உறங்குகிறாள்
என்று
எந்தன் இதயம்
துடிக்காமல் நின்றதன் விளைவு
" தற்கொலை "

No comments:

Post a Comment