Thursday, April 15, 2010

ஆசை



பனிரெண்டு வருடத்திற்கு
ஒரு முறை   பூக்கின்ற 
குறிஞ்சி பூவும் ஆசைப்பட்டது
அடுத்த ஜென்மத்திலாவது

மல்லிகை பூவாய் பிறக்கவேண்டும் என்று
என்னவளின்  தலையில்  சூடுவதற்காக.....


              
 


                                                           
 

No comments:

Post a Comment