Tuesday, April 6, 2010

அவதாரம்

கடவுள் இராமரின் அவதாரம் பத்து,
பூமியில்  நீ இருப்பது தெரிந்து இருந்தால்
பதினோராவது அவதாரம் எடுத்திருப்பார்
அது உன்னை அழிக்க அல்ல,
உன்னை அடைய....(உன்னுடன் வாழ) 

No comments:

Post a Comment