Monday, April 5, 2010

அதிசியப்பிறவி

நானும் ஓர்
அதிசியப்பிறவி தான்,
எந்தன் இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டு
இதயமின்றி உயிர் வாழ்கின்றனே.....

No comments:

Post a Comment