Monday, April 5, 2010

ஆயுள்தண்டனை

கல்லூரிக் காலங்களில் சரியாக
கல்லூரிக்கு செல்லதலால்,
ஆயுள்தண்டனையாய் கிடைத்தது
காலம் முழுவதும்
கல்லூரியிலே பணி  செய்யும
பேராசரியர்  பணி....

No comments:

Post a Comment