Monday, April 19, 2010

காதல் சொர்கம் தான்
காதலனும் காதலியும்
சேர்ந்து வாழும்பொழுது ....
அதே காதல் நரகம் தான்
பெற்றோர் மற்றும் உறவினர்களின்
அன்பு இல்லாமல் வாழும்பொழுது .......


No comments:

Post a Comment