Tuesday, April 20, 2010







புடவையில் அழகான
காஞ்சிபுரத்து பட்டுப் புடவையும்
பொறமை கொண்டதடி
கேரளத்து புடவையின் மீது..
" அழகியாய்  இருந்த உன்னை
பேரழகியாய்  காட்டியதனால்"

No comments:

Post a Comment