அன்று நீ
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
சிரிக்க செய்தாய்,
ஆனால்
எதிரியையோ அழுதிட செய்தாய்.....
இன்று இவன்
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது பெற்றோறையும் உறவினரையும்
மட்டுமின்றி
எதிரியையும் அழுதிட செய்தான்
" மரணத்தின் வலியே பெரியது "
No comments:
Post a Comment