Saturday, April 10, 2010

பிறப்பா- இறப்பா

அன்று நீ
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது  பெற்றோறையும்  உறவினரையும்
சிரிக்க  செய்தாய்,
ஆனால்
எதிரியையோ  அழுதிட செய்தாய்.....
இன்று இவன்
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது  பெற்றோறையும்  உறவினரையும்
மட்டுமின்றி
எதிரியையும் அழுதிட செய்தான் 
" மரணத்தின் வலியே பெரியது "

No comments:

Post a Comment