Wednesday, April 28, 2010

சித்திரை நிலவு

தெளிவற்ற நீரில்
தெளிவாய்
தெரிந்தது
உந்தன் பிம்பம்...
சிரித்த முகத்துடன்
சித்திரை நிலவாய்
வானத்தில் நீ.....

No comments:

Post a Comment