Sunday, April 18, 2010

குயில் அழகுதான்
கூவும்பொழுது
மயில் அழகுதான்
தோகை விரித்து ஆடும்பொழுது
மேகம் அழகு தான்
மழையாய் பேயும்பொழுது
அந்த மழையும் அழகுதான்
அளவாக பெய்யும் பொழுது
நிலவு அழகுதான்
இரவினில்  தோன்றும்பொழுது
சூரியன் அழகுதான்
மாலையில் மறையும்பொழுது
இறைவன்  அழகுதான்
நாம் கேட்பதைக் கொடுக்கும் பொழுது
அதைபோல்  மாணவர்களே
 நீங்களும் இந்த உலகத்திற்கு அழகுதான்
சாதிக்கும் பொழுது........

No comments:

Post a Comment