Monday, April 19, 2010

சாமி  வரம் கொடுத்தாலும்
பூசாரி தர மறுப்பராம் பழமொழி
உண்மை தான் போல பெண்ணே....
நீ கூட என்னை காதல் செய்துக்கொள்
என்று சாமியைப்  போல வரம் கொடுத்துவிட்டாய்
ஆனால் உன் தகப்பனோ பூசாரிப்போல்
தர மறுக்கிறறே.......

No comments:

Post a Comment