உனது வாழ்க்கையில்
எப்படி இருக்க வேண்டும்
என்று கேட்டாய் அன்று நீ,
என்றுமே சிரித்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்றேன் நான்...
நான் இருக்கும் போது அது
கண்டிப்பாக நடக்கும் என்றாய் நீ...
அப்பொழுது புரியவில்லை,
இப்பொழுதுதான் புரிகிறது....
பைத்தியக்காரனாய் சிரித்துக்கொண்டு
அலைகிறேன் சாலையில் நான்,
லண்டனில் சந்தோசமாய் வேருஒருவனுடன் நீ....
No comments:
Post a Comment