Monday, April 19, 2010

அவளுக்கு என்னாச்சு என்று
எனக்கு தெரியவில்லை,
சுட்டரிக்கும் வெயிலையும்,
கடும் பனியிலும் சுற்றித் திரிந்த
பல நாட்களில் ஒரு முறைக் கூட
திரும்பி பார்க்காதவள்,
இன்று என்னைப் பார்த்ததுடன்
சிரிக்கிறாள் ,
நெஞ்சினில் சாய்ந்துக்கொண்டு
ஏதேதோ பேசுகிறாள்,
சாதம் ஊட்டி விடுகிறாள்,
மதியவேளையில் படத்திற்கு
அழைத்து செல்கிறாள்,
மாலை  நேரத்தில் கடற்க்கரையில்
எனது  இருக்  கைகளையும்
பிடித்துகொண்டு செல்கிறாள்....
இந்த சந்தோஷத்தில் அவளது மடியில்
நான் அப்படியே உறங்கி கொண்டிடிருந்த பொழுது
"சனியனே கல்லூரிக்கு கூட போகாமல் இவ்வளவு
நேரம் தூக்கமா "
என்று நண்பன் திட்டி எழுப்பும் போதுதான்
தெரிந்தது "
இவை அனைத்தும் கனவு என்று".......

No comments:

Post a Comment