Saturday, April 10, 2010

நீ
என்ன கல் நெஞ்சம் கொண்டவளா?
குழந்தையிலிருந்து
குமரன் வயது வரை
உந்தன் பின்பு தானே  சுற்றுகிறேன்
பின்பு 
ஏன் என்னுடன் மட்டும்
சேர மறுக்கிறாய்...?
  " எனது படிப்பே "  

1 comment: