Tuesday, April 6, 2010

பேராசை




பட்டாம்பூச்சியூம்
தனது ஆயுட்காலத்தை
நீட்டிக்க வேண்டி இறைவனிடம்  கேட்டது,
அவளின் முகத்தை காண
                                                     சில நாட்கள் போதாது என்று....

2 comments:

  1. nice lines.... definitely you will get a girl like that only.........

    ReplyDelete
  2. நன்றி இந்து...

    ReplyDelete